Saturday, September 19, 2009

ஆதி முதல் அந்தம் வரை ...

நான் கிராமபுறங்களில் படித்துவிட்டு வேலைக்கு வந்தவன் ,நாங்கள் படிக்கும்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு போகும்போது பழைய பாடபுத்தக்கங்களை பாதிவிலைக்கு கொடுத்து விட்டு (பிட் அடித்தது போக மீதிஉள்ளதைத்தான் ) 7 ஆம் வகுப்பு புத்தங்களை வங்கி கொள்ளுவோம்ஏன்னென்றால் புதிய புத்தகங்கள் பள்ளி திறந்தவுடன் தான் கடைகளில்கிடைக்கும் ( . முன்னாடியே படிக்க என்ன செய்வது?!) மேலும் நண்பர் ஒருவரின் தங்கை தற்போது B Ed., படித்து கொண்டிருக்கிறார் அவருக்காக சில ஸ்டேட் போர்டு புத்தங்களை கடைகளில் கேட்ட போது புத்தகங்கள் இப்போதுகடைகளுக்கு வருவதில்லை எனவும் அந்தந்த பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும்எனவும் கூறக்கேட்டேன் ,மேலும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அந்தபுத்தகங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டே அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும், புத்தங்கங்கள் வெளியே கிடைக்கும் வாய்ப்புகள் குறைவே
அனால் இணையத்தில் இவை இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.

ஸ்டேட் போர்டு புத்தகங்கள்(தமிழ் மற்றும் அங்கில வழி இரண்டும் உண்டு )

NCERT புத்தங்கங்கள்


No comments:

Post a Comment

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India