Saturday, September 26, 2009

சரக்குகள் தீர்த்து போனால்..

இணையத்தில் உலவுவதை பொழுது போக்காக வைத்திருந்தவன் நான் ,மேலும் எதோ ஒரு விசையால் உந்தப்பட்டு எனக்கு கிடைக்கின்ற தகவல்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் ப்ளாக்கில் எழுத ஆரம்பித்தேன் ,நான் வசிக்க நேர்ந்த விஷயங்கள் சம்பவங்களை சுவையாக எழுத எண்ணம் அனால் சினிமா சம்பத்தப்பட்ட பாடல் மற்றும் படங்களை டவுன்லோட் செய்யும் சுட்டிகளை கொண்ட வலைபூக்களே அதிகம் ஹிட் அடிப்பவைகளாக உள்ளன ?!
நம்மிடம் சொந்த சரக்குகள் தீர்ந்து போகும்போதுதான் எதுவுமே எழுதாமல் இப்படிபட்ட லிங்க்க்குகளை கொடுக்க தோன்றும் ,நான் pkp,tamilnenjam,idlyvadai,சுதந்திர மென்பொருட்கள்,gouthaminfotech ,மேலும் பலரின் இடுகைகளை கண்டு வியந்து பழைய இடுகைகளையும் ஒன்று விடாமல் படித்து வருகிறேன் ,இணையத்தில் இது ஒரு நல்ல முயற்சியும் கூட ..வளரட்டும் இவர்தம் தமிழ் சேவை ...சரக்குகள் தீர்ந்தோர் பெட்டியை கட்டுவது நல்லது .அடுத்தோர் கோவணத்தை உருவி அங்கவஸ்திரம் போடத்தான் வேண்டுமா ?சிந்திப்போம் மேலும் எனது இன்றைய செய்தி ஓன்று இணைப்பில் உள்ள audacity மென்பொருளை கொண்டு நிறைய சவுண்ட் எடிட்டிங் வேலைகளை செய்ய இயலும்
சுட்டி

No comments:

Post a Comment

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India